பிரிவின் துயரம்: கம்பனும் பாரதியும்

அன்புக்குரியவள் பிரியும்போது பிரிவாற்றாமை புலம்பச் செய்கிறது. இதோ, கவிச் சக்கரவர்த்தி கம்பரும், மகாகவி பாரதியும் பிரிவின் துயரை இங்கு எப்படி வெளிப்படுத்தி இருக்கின்றனர், பாருங்கள்!