மும்மொழிக் கொள்கை அவசியம்!

தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான மும்மொழித் திட்டம் குறித்து முட்டாள்தனமான எதிப்புகள் தமிழகத்தில் புழங்கி வருகின்றன. இது தொடர்பான ஆக்கப்பூர்வமான வாதங்கள் அனைத்தும் நமது தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதோ, ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘தினமணி’ நாளிதழில் எழுதிய அற்புடமான கட்டுரை இங்கே...