பிரதாப முதலியார் சரித்திரம் – 3

பிரதாப முதலியார் சரித்திரம்  1879-இல் வெளியான, தமிழ் மொழியின் முதல்  புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகையை இந்நூல் அறிமுகம் செய்தது.  நமது தளத்தின் கருவூலப் பகுதியில் இதைக் காண்போம்… இது மூன்றாம் அத்தியாயம்….