ஸ்ரீ. எஸ்.ராமன், சென்னையில் வசிக்கிறார்; மொழிபெயர்ப்பாளர்; மின்னணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரமண மகரிஷியின் பக்தர். விவேகானந்தம் 15.காம் இனையதளத்தில் இவர் எழுதிய இனிய கட்டுரை இங்கு மீள்பிரசுரம் ஆகிறது.
Day: August 29, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -95
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது தொன்னூற்றைந்தாம் திருப்பதி...