அயோத்தியாயணம்- 11

500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.

ராமனுக்கு இங்கே என்ன சம்பந்தம்?

சமூக ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலமாக தேசிய சிந்தனையையும் சமய விழிப்புணர்வையும் உருவாக்கி வரும் இளைஞர் பா.இந்துவன். அவரது முகநூல் பதிவு ஒன்று இங்கே கட்டுரையாகிறது...