நூல்கள் அறிமுக விழா- செய்திகள்

என்றும் வாழும் சநாதன தர்மம், தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா தொடர்பான செய்திகள், தினமலர் நாளிதழின் திருப்பூர் பதிப்பில் (25.10.2023) வெளியாகி உள்ளன. அந்த செய்திகளின் பதிவுகள் இங்கே...

வாசக ஞானம்

‘மரணம் பாவத்தின் கூலி’ என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காணவில்லை. ‘நாமெல்லோரும் பாவிகள்’ என்பதை பல்லவி போல சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிறார்கள்.