இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.
Day: June 18, 2023
The ‘Ahana’ of Shri Aurobindo Ghose (Book Review)
மகாகவி பாரதி எழுதிய நூல் மதிப்புரை இது. The Commonweal (16.07.1915) பத்திரிகையில் C.S.Bharathi என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரை, மகரிஷி அரவிந்தரின் ‘அஹானா’ என்ற நூல் குறித்தது.
கண்ணன் குழல்
சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தனின் சினனஞ்சிறு சிறுகதை இது. ஆனால் உட்பொருள் சிறியதல்ல...