இந்திய விடுதலைக்காக உழைத்த உத்தமர்; எதிர்கால இந்தியா எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்று கனவு கண்ட சிந்தனையாளர்; சமூகம் உயர சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த முன்னோடி; கல்வியே முன்னேற்றும் என்று அறிந்து பல்கலைக்கழகம் அமைத்த பெருமகன்; அறிவுத் திறத்தால் ஆங்கிலேயரையும் வசப்படுத்திய இதழாளர்- பண்டித மதன்மோகன் மாளவியாவை ’தந்தை பெரியார்’ என்று கட்டுரையாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன் போற்றுகிறார். ஏன்? படியுங்கள், விடை கிடைக்கும்....