மண்ணுலக சுல்தான்

எல்லைகளைச் சிதறடிப்பது விளையாட்டு. அதன் சிகரத்தில் இருந்தவர் மத எல்லைக்குள் குறுகியதால், எதிரி நாட்டில் அரசியல் விளையாட்டு விளையாடியதால், இன்று எங்கிருக்கிறார் என்று தெரியாதபடி அவலத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனைத் தாங்க இயலாத ஒரு கவிஞனின் கோபம் இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது...