இசையுணர்வுடன் இறையுணர்வை வழங்கியிருக்கிறார் இளையராஜா, திவ்ய பாசுரம் தொகுப்பின் மூலம். கேட்டது முதல் இன்பத்தின் உச்சத்தில் மனம். சமீப காலமாக இப்படியொரு உன்னதமான நிலையை அடைந்ததில்லை. ஆழ்வார் தமிழை, அரங்கன் மீதான காதலை, நாராயணன் மீதான பக்தியை இப்படியொரு இசை வடிவத்தில் கேட்க என்ன தவம் செய்து விட்டோம் நாம்!
Day: June 30, 2024
திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -44
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து நான்காம் திருப்பதி...