ராமாயண சாரம்- 23

நளன் வானரத் தச்சன் என்றறியப் பட்டவன். It was not a random choice. அனுமன் இலங்கை செல்ல வேண்டுமென்பதும் நளன் சேது செய்ய வேண்டும் என்பதும், அவரவர் திறமையை உணர்ந்தே. Horses for courses.

பாரதி போற்றும் தேசியக் கல்வி- 5

மகாகவி பாரதி தான் முன்வைத்த தேசியக் கல்வி என்ற திட்ட்த்தில் வலியுறுத்தும் பாடங்கள்: 1. எழுத்து, படிப்பு, கணக்கு, 2.  இலேசான சரித்திரப் பாடங்கள், 3.  பூமி சாஸ்திரம், 4.  மதப்படிப்பு, 5. ராஜ்ய சாஸ்திரம், 6.  பொருள் நூல், 7. ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம், 8.  சரீரப் பயிற்சி, 9.  யாத்திரை (Excursion) ஆகியன. ...