பாரதியாரும் விவேகாநந்தரும்

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழில் ஏற்றி வைத்த கவியரசர் பாரதியார்; பாரதத் திருநாட்டின் பழம்பெரும் புகழை, அதன் பெருமையைப் பாரெல்லாம் பரவச் செய்த வீரத் துறவி விவேகாநந்தர். இவ்விருவரையும் பற்றி ‘ஓம் சக்தி’ மாத இதழில் பேராசிரியர் திரு. இரா.மோகன் எழுதிய கட்டுரை இது...