கோபாலய்யங்காரின் மனைவி

இறந்தகாலத்தை உயிர்ப்பிக்க வல்லவன்; நிகழ்காலத்தின் எல்லையைக் கடந்தவன்; எதிர்காலத்தை எழுத்தில் வடிப்பவனே உண்மையான எழுத்தாளன். இதோ, மகாகவி பாரதி எழுதிய, முடிவு பெறாத ‘சந்திரிகையின் கதை’ நாவலின் ஒரு திவலையை தனது எழுத்தென்னும் உருப்பெருக்கியால் மீள் உருவாக்கம் செய்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 11

நமக்குக் கிடைத்திருக்கும் 22 பரிபாடல்கள், மாலவன், முருகன், வைகை ஆறு ஆகியவை பற்றிய பாடல்களே. இதில் மாலவனின் அறக்கோலாக செங்கோல் இடம் பெறும் கருத்து பரிபாடல்-3இல் வருகிறது.... அறத்திற்கு ஆதியாக விளங்குவது மன்னவனின் செங்கோல்; அந்த மன்னவனுக்கும் ஆதியாக நிற்பது கார்மேகவண்ணனின் அறக்கோல்.