தேசிய ஆன்மா!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005),  ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.  ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது.  பிற்பாடு  ஆர்.எஸ்.எஸ். வார இதழ்  ‘விஜயபாரதத்தில்’  வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர்,  திருநின்றவூர் கே.ரவிகுமார்.