ஜாதிப் பாகுபாடுகளை விமர்சித்தவர் விவேகானந்தர்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் ‘பாரதிய விசார கேந்திரம்’ நிறுவனர் பி.பரமேஸ்வரன் தொகுத்த ‘விவேகானந்தரும் கேரளமும்’ என்கிற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) பேசியதன் சுருக்கம் இது…