திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்; தினமணி நாளிதழில் பணியாற்றுகிறார். தினமணி இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது…
Tag: விவேக மலர்
வெளிச்சம்
பேராசிரியர் மு.இராமச்சந்திரன், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; மதுரையில் வசிக்கிறார். தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலும், பட்டிமண்டப மேடைகளிலும் சொற்பொழிவாளராக தமிழ் வளர்ப்பவர்; ‘கம்பன்- சில தரிசனங்கள்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…
விவேகானந்தர் பாய்ச்சிய மின்னொளி
முனைவர் திரு. அர.ஜெயசந்திரன், பார்வைத் திறனற்ற பேராசிரியர்; விழுப்புரத்தைச் சார்ந்தவர். பார்வையின்மையைக் குறைபாடாகக் கருதி வீழாமல், தனது தன்னம்பிக்கையால் வாழ்வில் வென்று காட்டியவர். இவர் தற்போது சென்னை, மாநிலக் கல்லூரியில், தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர். வள்ளலாரின் இலக்கியங்களில் பேருபதேசம், வள்ளலாரின் இலக்கிய உத்திகள், வள்ளலார் ஒருவரே வள்ளல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…
சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னோடித் தலைவரும், ‘விவேக பாரதி’ அமைப்பின் நிறுவனருமான திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இது.... சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக் கனலை இக்கட்டுரையில் நாம் தரிசிக்கிறோம்...
சுவாமி விவேகானந்தர் திருவடி வாழ்க! (கவிதை)
திரு. இராம.வேணுகோபால், ஆசிரியர்; குடியாத்தத்தில் வசிக்கிறார். சித்த மருத்துவர்; பத்திரிகையாளர்; கவிஞர் எனப் பல பரிமாணங்களை உடையவர். ‘செந்தமிழ்க் கூத்தன்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். 2சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இது…
விவேகானந்தரை மீண்டும் நினைவில் இருத்துவோம்!
திரு. கோபாலகிருஷ்ண காந்தி, விடுதலைவீரர்கள் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரன்; இந்திய குடிமைப் பணியில் பல்லாண்டு பணியாற்றி, ஜனாதிபதியின் செயலாளராகவும் பணியாற்றியவர்; தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் இந்தியத் தூதராக இருந்தவர்; மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தவர். சிந்தனையாளர், எழுத்தாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…
விவேகானந்தரும் காந்தியும்
திரு. ஜக்மோகன் (1927 செப். 25 – 2021 மே 3) முன்னாள் அரசு அதிகாரி; முன்னாள் மத்திய அமைச்சர்; ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர்; பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இது…
மெய்ப்பொருள் காண்பதறிவு!
திரு. சு.சத்யநாராயணன், திருப்பூரில் வசிக்கிறார். பின்னலாடை வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளார். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். திருப்பூர் ஏங்கர் அரிமா சங்கத்தின் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது.....
பகலவனே வாழி!
திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....
புதிய பாரதம் தலையெடுக்க….
திரு. ச.சிவசுப்பிரமணியன் கணக்குத் தணிக்கையாளர். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் தலைவர். பல்வேறு ஆன்மிக அமைப்புகளிலும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலும் செயல்படுபவர். 2சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்ட அன்னாரது கட்டுரை இது…
எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!
‘பாரத ரத்னா’ மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பாரதத்தின் 11-வது ஜனாதிபதியாக இருந்தவர்; இளைஞர்களின் எழுச்சி நாயகர். சுவாமி விவேகானந்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் கலாம். அன்னாரது உரை இங்கே கட்டுரை வடிவில் வெளியாகி இருக்கிறது….
விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...
வீர நரேந்திரா விவேகானந்தா! (கவிதை)
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....
பாவி என்பதுதான் பாவம்
ஹிந்துக்களின் பாவ- புண்ணியக் கோட்பாட்டிற்கும், கிறிஸ்தவர்களின் பாவக் கோட்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்? சுவாமி விவேகானந்தரின் வழியில் விளக்குகிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
காவியில் பூத்த கனல்
திரு. ஆர்.பி.சாரதி ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…