ஞான வானத்து வைகறை

திரு. பொன். பாண்டியன்  குடியாத்தத்தில் வசிக்கிறார்; அரசு  உயர்நிலைப் பள்ளியில்  ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...