விழித்தெழும் பாரதமே!

இது சுவாமி விவேகானந்தரே எழுதிய கவிதை. எழுத்தாளர் திரு. ஜடாயு இதனை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.இவர், பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இலக்கிய ஆர்வலர்.

சிகாகோ பேருரைகள்- விவேகானந்தர்

அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893 செப்டம்பர் 11- 27 இல் நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவை மாநாட்டில், ஆறு நாட்களில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து மதத்தின் சிறப்பையும் நிலைநாட்டியவை. அந்த உரைகள் இங்கே...