பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. மதுரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...
Tag: சுவாமி கமலாத்மானந்தர்
இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!
இந்தியாவில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்யர், குருநானக், புத்தர், மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை, மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....